ரசிகர்களுக்கு தரப்படுகிற இந்த பால் பாயாச பரவசத்தில் மேலும் ஒரு முந்திரியை போட்டிருக்கிறார் சுந்தர்சி. தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் மதகஜராஜாவை தொடர்ந்து நான்கு முக்கிய ஹீரோக்களை ஒன்றிணைத்திருக்கிறார்.
விஷால், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய நால்வரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கப் போகிறார். இதற்கான பேச்சு வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக துவங்கி அதே சுவாரஸ்யத்தோடு முடிந்திருக்கிறது. இந்த அதிமுக்கியமான படத்தில் அச்சுபிச்சு வில்லனாக நடிக்கிறாராம் சந்தானம். பின்னே… அவரு இல்லாமலா?
No comments:
Post a Comment