Monday, 3 September 2012

தெலுங்குப் பெண்ணுடன் சந்தானம் ஜல்சா


இசைஞானியின் இசையைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே ஒரு வாசகம் மட்டுமே சொன்னால் போதுமானது அது ‘திருவாசகம்’. நான் தினமும் காலையில் வெளியில் செல்லும் முன்பு முதலில் கேட்பது இசைஞானியின் திருவாசகத்தைத்தான்.
அதைக் கேட்டு முடித்துவிட்டுதான் வெளியே கிளம்புவேன். மனதில் ஏதாவது டென்ஷனாக இருந்தால் ரிலாக்ஸ் தேவைப்பட்டால் கூட, நான் திருவாசகத்தைக் கேட்டுதான் அதிலிருந்து மீண்டு வருகிறேன். என்று சொல்லும் சந்தானம்.
இசைஞானியின் இசையில் உருவான தெலுங்கு பாடலைப் பாடி தெலுங்கு பெண்ணுக்கு ரூட் விட அவளது அப்பன் சந்தானத்தைத் துரத்திய விஷயத்தையும் நகைச்சுவையாகவே சொல்கிறார்.

No comments:

Post a Comment