ஆனால் அந்த திருமண மண்டபத்தை சென்னையில் கட்டுவதாக முடிவு இல்லையாம். ஐதராபாத்தில் கட்ட முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ஒரு இடத்தை ஐதராபாத்தில் தேடிக் கொண்டு இருக்கிறாராம்.
உச்ச நடிகர் சினிமாவில் காலூன்றியதற்கு முக்கிய காரணமே இவருடைய அண்ணன்தான் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment