Saturday, 13 October 2012

மூட நம்பிக்கையினால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய படம்?

மூட நம்பிக்கையினால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய படம்?

பெரும் பணக்காரர்கள் தங்களிடமுள்ள பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும், எலெக்‌ஷனில் தோற்றுப்போன ஒரு அரசியல்வாதி மீண்டும்
பதவிக்கு வர நடக்கும் போட்டியில் ஒரு இளம் காதல் ஜோடி எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லும் படமாக ரெடியாகி வருகிறது 'மாடபுரம்'.
சிவக்குமார், ஷில்பா, பார்வதிசுரேஷ், முத்துக்குமார்  என புதுமுக பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் பிரவின்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மூட நம்பிக்கைகளால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற சமூக விழிப்புணர்வையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment