தற்பொழுது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் , இளையராஜாவின் இசையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் கூடியுள்ளது. இதனால் சமந்தா ஏக பூரிப்பில் உள்ளார். இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகின்றது
ஷங்கர், மணிரத்னம் என பெரிய இயக்குநர்கள் அளித்த வாய்ப்பைக் கூட உதறி விட்டு, சமந்தா போனபோது. “அலர்ஜி ஆகிவிட்டது’, “கடல் காற்று ஒத்துக்கொள்ளவில்லை’. “சருமப் பிரச்னை’ என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவரைத்தேடி பெரிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. இயக்குநர் விஜய் – நடிகர் விஜய் இணையும் புதிய படம்தான் அது. அதற்கு ஆம் சொன்ன சமந்தா சூர்யா நடிக்கும் லிங்குசாமியின் படத்துக்கு நோ சொன்னது தான் தற்போதைய ஹாட் நியூஸ்.
No comments:
Post a Comment