Tuesday, 31 July 2012

காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க


ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.
காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.
குடும்பத்திற்கான நாள்
இப்பொழுதெல்லாம் 5 நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகிவிட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதில் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம். துணையுடன் அமர்ந்து பேசவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.
நோ மிஸ்டு கால்
என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும். இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.
இன்ப அதிர்ச்சி
வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என்றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலேயே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சாகத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைகளை அயர்ன் செய்து வைப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சின்ன உதவிகள்தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும்.
அன்பார்ந்த பரிசுப்பொருள்
தங்கம், வைரம் என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை துணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசுப்பொருள். உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ்புக், டுவிட்டரில் உங்களுக்கு கிடைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றிப் படரும்.
சின்ன சின்ன உதவிகள்
வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி. சமையலில் உதவி செய்யும் போது நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எதுவும் இன்றி வாழ்க்கையை உற்சாகமுடன் தொடரலாம்.

கணவனை ஒரே நொடியில் கவர,


காதலிக்கும் போது ஐ லவ் யூ என ஆயிரம் முறை சொல்லிவிட்டு திருமணத்திற்கு பின்னர் கண்டு கொள்ளாமல் விடுவது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அந்த தவறினை செய்கின்றனர். காதலிக்கும் போது காத்திருப்பது. அவருக்கு பிடித்தமான நிறங்களில் உடைகளை அணிந்து வருவது என பெண்கள் எல்லாவற்றிலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் எல்லாமே தலைகீழாக மாறிவிடும். இதனால்தான் குடும்பவாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கணவரை கவர அவ்வப்போது ஐ லவ் யூ, சொல்லி அசத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப வாழ்க்கை குதூகலமாய் அமைய அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.

உடல் ரீதியான தொடர்புகளை விட உள்ளரீதியான தொடர்புகள் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். கணவருக்காக காத்திருத்தல் ஒரு சுகம்தான். நமக்காக ஒருத்தி வீட்ல காத்திட்டு இருப்பா என்ற எண்ணமே மனைவி மீதான நேசத்தை அதிகரிக்குமாம்.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எத்தனையோ வேலை இருக்கும். அதை செய்யும் போதே அவருக்கு இது பிடிக்குமே என்று பார்த்து பார்த்து செய்தால் உங்களவர் அப்படியே உருகிப்போவார். நீங்கள் செய்யும் சமையலில் உங்கள் நேசத்தை வெளிப்படுத்துங்கள் அப்புறம் அவர் ஹோட்டல் சாப்பாடு பக்கம் திரும்பியே பார்க்க மாட்டார்.

காதலிக்கும் போது நினைத்த நேரத்தில் எல்லாம் போன் செய்திருப்பீர்கள். எத்தனையோ முறை ஐ லவ் யூ சொல்லியிருப்பீர்கள். அதெல்லாம் திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போயிருக்கும். வீட்டு வேலை, குழந்தை என பிஸியான உடன் கணவர் இரண்டாம் பட்சமாக மாறியிருப்பார். இதுதான் குடும்பத்தில் குழப்பம் வந்து கும்மியடிக்க காரணமாகிவிடும். அதிகமாக வேண்டாம். தினசரி படுக்கை அறையிலாவது காதோரம் போய் ஐ லவ் யூ சொல்லுங்கள். அதிலேயே சரண்டர் ஆகிவிடுவார் உங்கள் கணவர்.

பணி சூழலில் அவர் வெளியூர் செல்ல நேர்ந்தால் விட்டது தொல்லை என்று கண்டும் காணாமல் விட்டு விடாதீர்கள். அவ்வப்போது ரொமான்ஸ் மெசேஜ் அனுப்புங்கள். வேலை நேரத்தில் தொந்தரவு செய்ய விரும்பாவிட்டாலும் உணவு இடைவேளை, இரவுப் பொழுதுகளிலாவது செல்பேசியில் பேசலாம். சம்பிரதாயமான பேச்சுக்களை விடுத்து நீங்கள் எவ்வளவு தூரம் அவருக்காக தவிக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

அன்பும், நட்பும் ஆதரவாய் எங்கே கிடைக்கிறதோ அங்கே ஆண்களின் மனம் தடம் மாற வாய்ப்புள்ளது. எனவே நம் கணவர்தானே நம்மை விட்டு எங்கே போய்விடப்போகிறார்? என்று எண்ணாமல் வீட்டுப் பெரியவர்கள் கூறுவதைப் போல கணவரை முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இருவருக்குமே பாதுகாப்பானது.

Sunny Leone Red Bikini Pictures from Beach

Sunny Leone Sexy Bedroom Photos

ileana d'cruz hot photos

Ramya hot photos

sunny leone hot stills

ரிஷப ராசி பெண்ணை எப்படிக் கவருவது


இந்த இம்ப்ரஸ் என்ற வார்த்தையும், அத்தோடு படாத பாடுபடும் ஆண்களும் எண்ணில் அடங்காதவர்கள். ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்வதற்கு ஆண்கள் மெனக்கெடுவதைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். அப்படி, கயிற்றைக் கட்டி மலையை இழுக்கும் சமாச்சாரம் அது.
அதிலும் சில வகை பெண்களை எப்படி குட்டிக்கரணம் போட்டாலும் இம்ப்ரஸ் பண்ணவே முடியாது. அதில் ஒரு வகையில் வருபவர்கள் இந்த ரிஷப ராசிப் பெண்கள்.
ஒவ்வொரு ராசிப் பெண்ணுக்கும், ஒவ்வொரு மாதிரியான குணம் உண்டு. அந்தந்த குணத்திற்கேற்றபடி அணுகினால் மட்டுமே அந்தப் பெண்களை கவர முடியுமாம். அந்த வகையில் கவருவதற்கு ரொம்பக் கஷ்டமானவர்கள் ரிஷப ராசிப் பெண்கள்தானாம்.
ரிஷப ராசிப் பெண்களின் கேரக்டரே தனி என்று கூறலாம். அப்படி என்னதான் அவர்களிடம் உள்ளது என்பதைப் பார்ப்போமா…
ரிஷப ராசிப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப் பட மாட்டார்கள். என்னதான் ஐஸ் வண்டியைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினாலும், அவர்கள் மசிய மாட்டார்கள். அதேசமயம், உங்கள் மீது அந்தப் பெண்ணுக்கு உண்மையாகவே அக்கறை வருமானால், அவர்களே உங்களிடம் வந்து ஸ்டிரைட்டாகப் பேசி விடுவார்களாம்.
ரிஷப ராசிப் பெண்கள் எந்த முடிவையும் மனதைக் கேட்டு முடிவு செய்ய மாட்டார்கள். அறிவுப்பூர்வமாகத்தான் எதையும் முடிவு செய்வார்கள். மேலும் ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கு முன்பு ஆயிரம் தடவை யோசிப்பார்கள். இதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு ரொம்ப அவகாசம் எடுத்துக் கொள்வார்கள்.
எதையும் முயற்சித்துப் பார்ப்போமே என்று சோதனை ரீதியாகவெல்லாம் இவர்கள் எதிலும் ஈடுபட மாட்டார்கள். இது சரிப்பட்டு வரும் என்று மனதில் பட்டால் மட்டுமே அவர்கள் களம் இறங்கி வருவார்கள்.
இவர்கள் எதிலும் பிடிவாதம் காட்டினாலும் பணம், பொருட்கள் மீது சற்று பற்று மிக்கவர்களாக இருப்பார்களாம். எனவே நல்ல விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தால் உங்களைப் பார்த்து சின்னதாக ஒரு புன்னகையை வைக்க வாய்ப்புண்டு.
இவர்கள் உணர்ச்சிவசப்படுவதில் கால தாமதம் செய்தாலும், உணர்ச்சி அதிகம் மிக்கவர்கள். உணர்வுப்பூர்வமாக இவர்களின் மனை டச் செய்து விட்டால் போதும் பிறகு பாருங்கள், உங்கள் மீது இவர்கள் பொழியும் உணர்ச்சி மழையை.
அன்புக்கு அடிமையானவர்கள் இவர்கள். எப்போதும் இவர்கள் மீது நீங்கள் அன்பாக இருந்தாலே போதும், காலம் பூராவும் உங்களை விட்டு விலக மாட்டார்கள். முத்தம், அன்பான கட்டிப்பிடிப்பு, காதல் மொழி ஆகியவற்றை நிறையவே விரும்புபவர்கள்.
எதிலும் நேர்மையை எதிர்பார்ப்பவர்கள் இவர்கள். எதைச் செய்தாலும் நேரடியாக, நேர்மையாக இவர்களிடம் வெளிப்படுத்தினால்தான் இவர்களுக்கு உங்களைப் பிடிக்கும். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், சொன்ன சொல்லை மீறுபவர்கள், பிடிக்காத செயலை செய்பவர்களை இவர்களுக்கு அறவே பிடிக்காதாம்.
ரிஷப ராசிப் பெண்களை இம்ப்ரஸ் செய்ய நினைப்பவர்கள் எடுத்தவுடன் காதலைச் சொல்வது உசிதமில்லை. மாறாக, நிறையப் பேசுங்கள். வாக்கிங் கூட்டிப் போங்கள், டின்னருக்குக் கூட்டிப் போங்கள். அவர்களுக்குப் பிடித்ததை அறிந்து அதை வாங்கிக் கொடுங்கள். உங்களிடம் உள்ள அறிவுப்பூர்வமான விஷயங்களை அவர்களை உணர வையுங்கள். பிறகு மெதுவாக இதயத்தைத் திறந்து காட்டுங்கள்.

கவுதம் மேனன் விஜய் படத்திற்கு ‘யோஹன்’ பெயர் வைத்த முக்கிய காரணம்!

யோஹன் அத்தியாயம் படத்தில் விஜய் ஜோடியாக, ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கமர்ஷியலாக நடித்து வந்த விஜய் சமீபகாலமாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்க துவக்கியுள்ளார். நண்பன் படத்திற்காக ஷங்கர் உடன் இணைந்த விஜய் அடுத்தபடியாக முருகதாஸின் துப்பாக்கியில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து கவுதம் மேனனின் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை உலகளவில் கொண்டு செல்ல கவுதம் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயராகும்.

சன்னி லியோனிடம் ‘அதை’ எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள்!

செக்ஸ் இல்லாவிட்டால் சான்ஸ் இல்லை … இது திரையுலகில் மிகச் சாதாரணமாக உலா வரும் ஒரு வார்த்தை. இதை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செக்ஸுக்கும், சினிமா வாய்ப்புகளுக்கும் நிறைய உறவு உண்டு.
ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் நிறைய ‘முதலீடு’ செய்தாக வேண்டும். பல ‘முதலாளிகளைப்’ பார்த்தாக வேண்டும். அவர்களின் ‘நிபந்தனைகளுக்கு’ உட்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சின்ன பிட்டு வேடமாவது கிடைக்கும். இதை திரையுலகிலேயே சகஜமாக பலரும் கூறுவதைக் கேட்கலாம்.
இந்த நிலையில் கடல் கடந்து பாலிவுட்டில் நடிகையாகியுள்ள கனடாவின் சன்னி லியோனுக்கும் கூட இந்த ‘செக்ஸ் பக்’ கடித்துள்ளதாம். கனடாவின் ஆபாசப் பட நடிகைதான் சன்னி. இவர் காட்டிய கவர்ச்சியைப் போல யாரும் காட்டியிருக்க முடியாது. டாப்லெஸ், பாட்டம்லெஸ் என்று இவர் போகாத ஏரியா இல்லை. இந்த நிலையில் இவரிடமும் ‘அதை’ எதிர்பார்த்து பல தயாரிப்பாளர்கள் கொக்கி போட்டுள்ளனராம்.
பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் சன்னி லியோனும் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை சில தயாரிப்பாளர்கள் அணுகி, வாய்ப்பு தருவதாகவும், தங்களைக் கவனிக்குமாறும் வெளிப்படையாகவே கேட்டனராம்.
சன்னியிடம் இப்படி பகிரங்கமாகவே அவர்கள் கேட்டதற்குக் காரணம் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால்தானாம். ஆபாசப் படங்களில் நடிப்பவர்தானே, நாம் கேட்டால் மாட்டேன் என்றா கூறி விடப் போகிறார் என்பது அவர்களின் எண்ணமாம். ஆனால் தன்னிடம் செக்ஸை எதிர்பார்த்து வந்த தயாரிப்பாளர்கள் அத்தனை பேரையும் ரிஜக்ட் செய்து விட்டாராம் சன்னி லியோன்.
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நான் ரெடியாக இல்லை என்று கூறும் சன்னி லியோன், அப்படி எந்த ஒரு முன் நிபந்தனையும் இல்லாமல் ஜிஸ்ம் 2 பட வாய்ப்பைப் பெற்றுள்ளாராம். இப்போது அவர் பாலிவுட்டில் புக்காகியுள்ள படங்களிலும் கூட அப்படித்தான் சுதந்திரமான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவரது தரப்பு கூறுகிறது.
இதுகுறித்துக் கேட்டால், நான் ஆபாசப் பட நடிகைதான். அதை மறுக்கவில்லை, ஆனால் நான் விபச்சாரி இல்லை என்று பொட்டில் அடித்தது போலக் கூறுகிறார் சன்னி.

எல்லோரும் இங்க வாங்க.. சன்னி லியோன், பிடிதா சண்டையைப் பாருங்க


சாதாரணப் பெண்கள் இருவர் சண்டை போட்டாலே அந்தஇடம் ஒரு மாதிரியாகிப் போகும், காதெல்லாம் வலிக்கும், ‘கேட்கவே’முடியாது… அதுவே பிரமாண்டக் கவர்ச்சியுடன் வலம் வரும் பெண்கள் சண்டை போட்டால் எப்படி இருக்கும்… அப்படி ஒரு சண்டை பாலிவுட்டில் ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில்தான் பிபாஷா பாசுவை பூனம் பாண்டே சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்திருந்தார். இந்த நிலையில் சன்னி லியோனை வம்புக்கிழுத்துள்ளார் பிடிதா பேக் என்கிற புதுமுக நடிகை.
From Sydney With Love என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகைதான் பிடிதா பேக். ஆகஸ்ட்டில் படம் தியேட்டர்களுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள சன்னி லியோனைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார் பிடிதா.
ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு ஆங்காரம் என்று அவரிடம் கேட்டால், உலகத்துக்கே எல்லாவற்றையும் காட்டி விட்டார் சன்னி லியோன். பிறகு இந்தப் படத்தில் என்னத்தைப் பெரிதாக காட்டி விட்ப போகிறார். காட்டுவதற்கு அவரிடம் என்னதான் மிச்சம் உள்ளது. ஆனால் நான் அப்படி இல்லை. புத்தம் புதுமுகம். எனது கவர்ச்சி புதுசு, அழகு புதுசு. அப்படியே காட்டுவதை விட அளவோடும், ஒளிவு மறைவாகவும் காட்டும் கவர்ச்சிதான் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியது. அந்த வகையில் சன்னியை விட என்னிடம் காட்ட நிறையவே இருக்கிறது என்றார் அதிரடியாக.
மேலும் அவர் கூறுகையில், சன்னி லியோனைப் பெரிய கவர்ச்சி நடிகை என்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை. அதில் கூட அவர் உலகின் முன்னணியில் இருந்ததில்லை. எனவே அவரைப் பற்றி பெரிதாக ஊதி விடுவதை அனைவரும் நிறுத்த வேண்டும் என்றார் பொறுமியபடி…
சன்னி என்ன பதில் சொல்லப் போகிறாரோ….?

உலகிலேயே செக்ஸியான பெண்கள் வரிசையில் வீணா மாலிக்?

உலகின் செக்ஸியான பெண்கள் வரிசையில் வீணா மாலிக்குக்கும் முக்கிய இடம் கிடைத்துள்ளதாம். செம ஹாட்டான பெண்களாக கருதப்படும் கிம் கர்தஷியான், ஏஞ்செலினா ஜூலி, மேகான் பாக்ஸ் போன்றோரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டாராம் வீணா மாலிக்.
இதுதொடர்பாக வீணா மாலிக்கின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் ஒரு இணையதள கருத்துக் கணிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் எந்த இணையதளம் என்பதை அவர் சொல்லவில்லை. வீணா மாலிக் செக்ஸியான பெண்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக எங்கும் செய்தியைக் காண முடியவில்லை.

இந்தப் பட்டியலில் தான் இடம் பெற்றிருப்பதுகுறித்து வீணா மாலிக் கூறுகையில், மிகவும் ஆச்சரியமா உள்ளது. என்னை விட அழகான பெண்கள், செக்ஸியான பெண்கள் பலரும் உள்ளனர். ஆனால் எனக்கும் ஒரு இடம் கிடைத்திருப்பது சந்தோஷம் தருகிறது. மேலும் எனது உடல் ரீதியான லுக்கை மட்டும் பார்த்து யாரும் ஓட்டுப் போடவில்லை. ஒட்டுமொத்தமாக என்னை எடை போட்டு வாக்களித்துள்ளனர் என்றார் அவர்.

முதல்ல மெட்டனுப்புங்க… அப்புறம் ஒரு கோடி துட்டனுப்புங்க! – அலற வைக்கும் நடிகை


இயக்குநராக வெற்றிக் கொடி நாட்டி, பின்னர் நடிகராக சொதப்ப ஆரம்பித்த எஸ் ஜே சூர்யா, நடித்து இயக்கும் புதிய படமான ‘இசை’யின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டுள்ளன.
இந்தப் படத்தில் தன்னுடன் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட பிரபல நடிகைகளைத் தேடிய எஸ் ஜே சூர்யா, கடைசியில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைபை அணுகியுள்ளார்.
படத்தின் கதை, யார் இசை என்றெல்லாம் கேட்டகத்ரீனா, இசையமைத்துள்ளது எஸ்ஜே சூர்யாதான் என்றதும், முழு மெட்டையும் எனக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டுள்ளார்.
கூடவே அவர் சொன்னது, “இந்தப் பாட்டுக்கு நான் ஆட ரூ 1 கோடிக்கு மேல் சம்பளமாக வேண்டும். அட்லீஸ்ட் 1 கோடியாவது வேண்டும். தயார் என்றால் மெட்டை அனுப்பிய கையோடு, பணத்தை செட்டில் பண்ணிடுங்க, நான் தயார்,” என்றாராம்.
ஷாக்காகி திரும்பியுள்ளார் எஸ்ஜே சூர்யா.
இதுக்கு பேசாம சன்னி லியோன் கிட்டயே பேசி முடிச்சிடலாம்!

‘ஜிஸ்ம் 2 வயசு வந்தவங்களுக்கான பக்கா ‘ஏ’ படம்தான்!’ – பூஜா பட்


ஜிஸ்ம் 2 படம் ஒரு பக்கா ஏ படம். வயசு வந்தவர்களால், வயசு வந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட படம் இது, என நடிகையும் இயக்குநருமான பூஜா பட் கூறியுள்ளார்.
கனடிய பலான பட நடிகை சன்னி லியோன் முதல் முறையாக கொஞ்சூண்டு உடையுடன் நடிக்கும் முதல் படம் என்ற பெருமையோடு வருகிறது ஜிஸ்ம் 2.
இந்தப் படத்துக்கான விளம்பரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன.
பட் கேம்பிலிருந்து வரும் ரொம்ப போல்டான படம் என்றுவேறு மார்த்தட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் பூஜா பட் கூறுகையில், “இந்தப் படம் வயசு வந்தவங்களுக்காக வயசு வந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். ஒரு பெண்ணின் பார்வையில் இந்தப் படத்தைத் தந்திருக்கிறேன். ஏ சான்றிதழ் வாங்கியாச்சு.
படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் கிடையாது. டாய்லெட் சீனெல்லாம் இல்லை. அதையெல்லாம் மற்றவர்கள் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். இது பக்கா அடல்ட்ஸ் ஒன்லி படம். இந்த மாதிரி படங்கள் பார்க்கத்தான் எக்கச்சக்க ஆடியன்ஸ் இருக்காங்க. அவங்களை நம்பித்தான் எடுத்திருக்கேன்,” என்றார்
சன்னி லியோனுக்கு ஜோடியாக அருணோதய் சிங், ரன்தீப் ஹூடா நடித்துள்ளனர்.

பிக் பாஸ் 6 ரியாலிட்டி ஷோவில் ‘செக்ஸி’ கிம் கர்தஷியான்?

எதையெடுத்தாலும் கவர்ச்சி என்றாகி விட்டது. பிக் பாஸ் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன.. வீணா மாலிக்கை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சூடு சேர்த்த பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள், அடுத்து 6வது எபிசோடில் கிம் கர்தஷியானை கூட்டி வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த கிம், ஒரு மாடல் அழகி, நடிகை மற்றும் டிவி ரியாலிட்டி ஸ்டார் ஆவார். 6வது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை சேர்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயன்று வருகின்றனராம். கிம் வந்தால் நிகழ்ச்சிக்கு கும் புகழ் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அவரை இழுக்க முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் அவரோ நாலரை கோடி கொடுத்தால் வருகிறேன் என்று தனது ஏஜென்டுகள் மூலம் ஓலை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டுக்கு கவர்ச்சி திலகங்கள் வருவது என்பது புதிதல்ல. ஏற்கனவே 4வது சீசனின்போது பமீலா ஆண்டர்சனை அழைத்து வந்து கவர்ச்சி களை கட்டினர். இதே நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் செய்த கவர்ச்சி அலப்பறைகள் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாதது. அதேபோல 5வது சீசனில் ஆபாசப் பட நடிகை சன்னி லியோனை வரவழைத்து அனைவரையும் வியர்க்க வைத்தனர்.
சன்னி லியோன் வந்து போனதற்குப் பிறகு, யாராவது ஒருவர் அவரைப் போன்ற கவர்ச்சியுடன் இருந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம். சன்னி இடத்தை கிம்மால்தான் நிரப்ப முடியும் என்று முடிவெடுத்தே கிம்மை அணுகியுள்ளனராம்.
இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பாளரான என்டமோல் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ தீபக் தர் இதுகுறித்துக் கூறுகையில், பல சர்வதேச பிரபலங்களை அணுகியுள்ளோம். இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றார்.
ஒரு வேளை கிம் வந்தால் கூட அவருக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் இந்திய உணவு வகைகள் தனக்கு அறுவறுப்பாக இருப்பதாக கூறியிருந்தார். எனவே கிம், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா உள்ளிட்ட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி பஞ்சாயத்தைக் கூட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீலப்பட நாயகனுடன் நிர்வாணமாக நடிக்க யோசிக்கும் பிரபல நடிகை..!


லிண்ட்ஸே லோகனுக்கு 25 வயதுதான் ஆகிறது. இந்தியாவில் இது இரண்டும்கெட்டான் வயது. ஹாலிவுட் நடிகையைப் பொறுத்தவரை கரைகண்ட வயது.
லிண்ட்ஸே லோகனின் இதுவரையான சரித்திரம் அவரை கரை கண்டவராகவே காண்பிக்கும். ஆனாலும் அவரும் பெண்தானே.
தி கேன்யன்ஸ் என்ற படத்தில் நடிக்க லிண்ட்ஸே ஒப்புக் கொண்டுள்ளார். ஒப்புக் கொண்டுள்ளார் என்றால் வாய் மொழி உத்தரவாதம் மட்டுமே.
முறையான ஒப்பந்தம் இன்னும் இரு வாரங்களில் கையெழுத்தாகிறது. இந்நிலையில் அவருக்கு இந்தப் படத்தில் நடிப்பதா என்று பெருத்த சந்தேகம்.
இந்தப் படத்தில் அவர் நிர்வாணமாக நடிக்க வேண்டும். ப்ளேபாய் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்திருந்தாலும் அது பத்திரிகை. இது சினிமா.
இரண்டாவது அவருடன் நடிப்பவர் ஒரு ப்ளூஃபிலிம் நடிகர். இவ்வளவு கான்ட்ரவர்ஸி உள்ள படத்தை லிண்ட்ஸே கன்சிடர் செய்ய காரணம், படத்தை இயக்குகிறவர் ராகிங் புல், டாக்சி ட்ரைவர் போன்ற ஹாலிவுட்டின் முக்கிய படங்களின் கதாசிரியர் பால் ஷ்ரேடர்.
படத்தின் கதை பிடித்திருப்பதால் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார் லிண்ட்ஸே. ஜுலையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.famous actress thinking for  acting nude with bf actor,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

இலங்கை கடற்கரையை பிகினியில் சூடாக்கிய சன்னி லியோ


ஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்துள்ள நடிகை சன்னி லியோன் ஜிஸ்ம் 2 படத்திற்காக இலங்கையின் ரம்மியமான கடற்கரைகளில் பிகினி அணிந்து நடித்துள்ளாராம்.
பாலிவுட்டுக்கும், பிகினிக்கும் அவ்வளவு ராசியாகிவிட்டது. முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள் தான் பிகினி அணிந்து சன் பாத் எடுப்பார்கள். ஆனால் இப்போது பாலிவுட் படங்களில் பிகினி உடையில் வர நடிகைகளிடையே போட்டி நிலவும் நிலை உள்ளது. பிகினி அணிந்து நடிப்பதற்காகவே சில நடிகைகள் உடலை குறைக்கின்றனர் என்றால் பாருங்களேன்.
ஆபாச படங்களில் நடிக்கும் சன்னி லியோன் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. அங்குள்ள அழகான கடற்கரைகளில் சன்னி பிகினி அணிந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த படங்களை இயக்குனர் மகேஷ் பட் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஜிஸ்ம் 2 படத்தில் பிகினி காட்சி தவிர ரந்தீப் ஹூடாவுடன் படுக்கையறைக் காட்சிகளிலும் சன்னி லியோன் நடித்துள்ளார். அவ்வாறு படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும் போது அவர் மிகவும் கூச்சப்பட்டதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
நாலு சுவருக்குள் வெட்கப்படுகிறார் சன்னி, ஆனால் வெட்ட வெளியில் படு குஷாலாக நடிக்க வெட்கப்பட மாட்டாராம்…

சன்னி லியோன் வெட்கப்பட்டார் – மகேஷ் பட்டின் காமெடி


நீலப் படத்தில் நடிப்பவர் சன்னி லியோன். அவரை தனது ஜிஸிம் 2 படத்தில் நடிக்க பாலிவுட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் மகேஷ் பட்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருந்தால்கூட இப்படியொரு விளம்பரமும் வரவேற்பும் கிடைத்திருக்காது.
நீலப் படத்தில் அம்மணமாக நடிக்கும் அம்மணியைப் போட்டிப் போட்டு கவர் செய்கின்றன மீடியாக்கள்.
சன்னி லியோனும் அன்னை தெரசா ரேஞ்சுக்கு தன்னை முன்னிறுத்தி வருகிறார். இந்த கேவலத்தை பார்த்த எழுத்தாளர் தஸ்லிமா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சன்னி லியோனுக்கு இப்படியொரு வரவேற்பு அளிக்கப்பட்டால் உங்கள் குழந்தைகளும் அவரைப் போலதான் ஆக ஆசைப்படும் என்ற தஸ்லிமாவின் குற்றச்சாற்று கவனிக்கப்பட வேண்டியது.
சமீபத்தில் இலங்கையில் எடுத்த படத்தின் பிகினி காட்சிகளை சன்னி லியோன் மீடியாவுக்கு அளித்தார். அதையொட்டி மகேஷ் பட் சொன்ன கமெண்ட்தான் மிகப்பெரிய காமெடி.
ரன்தீப் ஹுடாவுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது சன்னி லியோன் ரொம்பவே வெட்கப்பட்டாராம்.
ஒருவேளை துணி இடைஞ்சலாக இருந்ததால் இருக்குமோ?

‘என் சொத்தே பலான வீடியோக்கள் தான்!’- சன்னி லியோன்


சன்னி லியோனை கஷ்டப்பட்ட முழுக்கப் போத்தியும், அப்பப்போ கொஞ்சம் உரிச்சியும் காட்டி காசு பார்க்க பூஜா பட் முயற்சித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இணையதளங்களில் அவரது ஆபாசப் பட வீடியோக்கள் சக்கைப் போடு போடுகின்றன. காசும் குவிகிறதாம்.
சன்னி லியோனி அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரபல ஆபாசப் பட நடிகை. அவர் நடிக்காக ஆபாசப் படங்களே இல்லை எனும் அளவுக்கு இணையத்தில் பல ஆயிரம் வீடியோக்கள், படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இவரது பூர்வீகம் மும்பைதான். எனவே அங்கு நிர்வாணத்தை மட்டுமே அதிகம் அறிந்து அனுபவித்து வந்த சன்னி லியோனை, இழுத்துப் போர்த்தி மும்பையில் பாலிவுட் நாயகியாக அறிமுகம் செய்துள்ளார் பூஜா பட். சன்னி லியோனின் தொழில், அவரது ஆபாச வீடியோக்களின் ரேஞ்ச் எல்லாம் அறிந்த பிறகுதான் அவரை இங்கே அழைத்து வந்தார்கள்.
இப்போது சன்னியின் செக்ஸி உடம்பு, அவர் ஜிஸ்ம் 3 படத்தில் காட்டியிருக்கும் எக்குத் தப்பான கவர்ச்சி ஆகியவற்றைப் பார்த்த சினிமா ரசிகர்கள், ‘அட எதுக்கு எட்டி எட்டிப் பார்க்கணும்… ஒரு எட்டு கூகுளைத் தட்டினா, ஒரு பிட்டு துணி கூட இல்லாம மொத்தமா அம்மணியோட வீடியோ, கேலரியைக் கொட்டிடுமே’ என இணையத்தை நோண்டி பரவசமடைய ஆரம்பித்துள்ளனர்.
சன்னி லியோனுக்கு சொந்தமாக ஏகப்பட்ட இணையதளங்கள் உள்ளன. ஆபாசப் பட கேலரி, ஆபாச வீடியோக்கள் என அவரே ஆபீஸெல்லாம் போட்டு தன் நிர்வாணத்தையும், படுக்கையறை சமாச்சாரங்களையும் அப்லோட் செய்து வருகிறார். இதற்கென ஏகப்பட்ட ரசிகர்கள். சந்தா பணமே டாலர்களில் கொட்டுகிறது.
இப்போது ஜிஸ்ம் 2 தயாரிப்பாளரின் பிரச்சினையும் இந்த ஆபாச வீடியோ, கேலரிகள்தான். தம்மாத்துண்டு துணி கூட இல்லாமல் சன்னி லியோனைத் தரிசிக்கும் வாய்ப்பு மிக மிக சுலபத்தில் கிடைக்கும்போது, அரை குறை ஆடையுடன், அல்லது சிவப்புச் சேலை போர்த்திக் கொண்டு ஜிஸ்ம் 2ல் அவர் வருவதை ரசிப்பார்களா என்ற கேள்வி அவருக்கு. அதுமட்டுமல்ல. சமீபத்தில் வெளியான ஜிஸ்ம் 2 ஸ்டில்களைக் கூட யாரும் பெரிதாக பார்க்கவே இல்லையாம்.
இதன் விளைவு, நேற்று முன்தினம் மும்பை வந்திறங்கிய சன்னி லியோனிடம் விஷயத்தைச் சொல்லி, ‘யம்மா கண்ணு.. கொஞ்ச நாளைக்கு அந்த பலான மேட்டர் படங்கள், கேலரிகளை ப்ளாக் பண்ண முடியுமா… யாவாரம் பாதிக்குமேன்னு கவலையா இருக்கு!” என்று கேட்டுக் கொண்டாராம்.
உடனே பதறியடித்த சன்னி லியோன், “நோ நோ… என்னோட சொத்தே அதுதான். ஜிஸ்ம் படத்து சம்பளத்தை விட அதில் நான் அதிகமா சம்பாதிக்கிறேன். அது வேற, இது வேற…”, என்று கண்களை அகல விரித்துப் பேச, ‘பேசாம அந்தப் படங்களையே டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம் போலிருக்கு’ என முணுமுணுத்தபடி சென்றாராம்!

அரை நிர்வாணமாக கலக்கிய வீராங்கனைகள் photos

Marta-Menegatti (7)Beach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-6Marta-Menegatti (7)Beach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-3Beach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-2Beach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-1Beach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-3Beach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-8Beach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-9Beach Volleyball DancingBeach Volleyball DancingBeach Volleyball DancingBeach Volleyball Cheerleaders at the 2012 London Olympics-14